Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் சிவசங்கரன் ரூ.600 கோடி வங்கி மோசடியா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (20:27 IST)
பெரிய பெரிய தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் உள்ள சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பல தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடனாக பெற்றுவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்
 
இந்த நிலையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.600 கோடி வரை பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில்தான் இவர் பண மோசடி செய்தாரா? என்பது தெரியவரும்
 
ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் ஆரம்பித்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே போட்டியை சமாளிக்க முடியாமல் மலேசியாவைச் சோ்ந்த நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments