Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு:

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:53 IST)
முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருவதால் காங்கிரஸ் கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிபிஐ மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நிலத்தை, தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments