Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு:

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:53 IST)
முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருவதால் காங்கிரஸ் கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிபிஐ மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நிலத்தை, தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments