Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:00 IST)
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில்  இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும்  ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக மிகவும் பிரச்சாரத்தை தொய்வாக செய்து வருகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் அதிரடியாக பல  வாக்குறுதிகளை அளித்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments