Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும்- ஆர்.எஸ்.எஸ்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (13:04 IST)
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்தக் கோயிலுக்கு உள்ளேயும் நுழையலாம் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில்  ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா  ஹொசபலே பேசியதாவது: ''இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எந்தக் கோயிலுக்கு உள்ளேயும் நுழையலாம் திண்டாமையின் பெயரால் சாதிக பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக் கூடாது, சாதி ஒடுக்குமுறைகளை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ''விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கிறார்கள். அவர்களிடம் என்ன சாதி என கேட்பதில்லை. சந்திரயான் 3 விண்வெளியில் வெற்றிகரமாக பாய்ந்தது. அந்த விஞ்ஞானிகளின் சாதியையா  நாம் பார்த்தோமா? இந்துக்களை பற்றி பேசுவதாலேயே ஆர்.எஸ்.எஸ் மதவாத இயக்கம் என்கிறார்கள்….சனாதன தர்மம் சடங்குகளை பற்றியது அல்ல. அது வழிபாட்டு முறைகளைப் பற்றியது'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments