Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி பாகுபாடு: மாணவி உண்ணாவிரதம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (23:39 IST)
கேரள பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடுகளை எதிர்த்து மாணவி தீபா காலவரையற்ற உண்ணாவிரதம் போரட்டம் நடத்தி வருகிறார்.

கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடுகள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு பிஎச்டி பயிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி தீபா மோகனுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

கேரள உயர்நீதிமன்றம் தீபாவின் ஆராய்ச்சியை விரைப்படுத்த உத்தரவிட்ட நிலையில் அப்பல்கலைக்கழக அதிகாரிகள் யாரும் பதிலளிக்கவில்லை இதை எதிர்த்து, கடந்த 8 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments