Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி பாகுபாடு: மாணவி உண்ணாவிரதம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (23:39 IST)
கேரள பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடுகளை எதிர்த்து மாணவி தீபா காலவரையற்ற உண்ணாவிரதம் போரட்டம் நடத்தி வருகிறார்.

கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடுகள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு பிஎச்டி பயிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி தீபா மோகனுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

கேரள உயர்நீதிமன்றம் தீபாவின் ஆராய்ச்சியை விரைப்படுத்த உத்தரவிட்ட நிலையில் அப்பல்கலைக்கழக அதிகாரிகள் யாரும் பதிலளிக்கவில்லை இதை எதிர்த்து, கடந்த 8 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments