Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் சாதி பாகுபாடு; மாணவர்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:25 IST)
கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியில் இயங்கி வரும்  நிலையில், இங்கு  சாதிப்பாகுபாடு இருப்பதாக  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மா நிலத்தில், கோட்டயம் என்ற பகுதியில் ஒரு அரசு கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கல்லூரி இயக்குனர் வீட்டு வேலைகள் செய்யச் சொல்லுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாணவர்களும் புகாரளித்தனர். இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஆணையம் ஒன்றை அமமைதிதுள்ளது.
கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments