Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா வளர்த்த மாணவர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:37 IST)
கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வளர்த்த மாணவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகம் மாவட்டத்தில் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அங்கு கஞ்சா செடி வளர்த்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ  இடத்திற்குச் சென்று கஞ்சா வளர்த்த மாணாவர்களைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments