Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா வளர்த்த மாணவர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:37 IST)
கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வளர்த்த மாணவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகம் மாவட்டத்தில் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அங்கு கஞ்சா செடி வளர்த்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ  இடத்திற்குச் சென்று கஞ்சா வளர்த்த மாணாவர்களைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments