Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:41 IST)
தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் தற்போது வேட்பாளர்களுக்கு ஆகும் தேர்தல் செலவை உச்ச வரம்பை 40 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது
 
மேலும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்றும் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments