Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:12 IST)
லக்னோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லக்னோ சரோஜினி நகரை சேர்ந்த 15 வயது சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த சுமித் மற்றும் சுப்பம் என்னும் இரண்டு இளைஞர்கள் கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க தன்னை காப்பாற்றுமாறு அந்த சிறுமி சத்தமிட்டுள்ளார்.
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வீரேந்திரா என்ற நபர் வந்துள்ளார். ஆனால் கொடூரம் காப்பாற்ற வந்த வீரேந்திராவும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
 
பலாத்கார குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முதலில் சிறுமியை பலாத்காரம் செய்த சுமித் மற்றும் சுப்பம் ஆகியோரை கைது செய்துள்ளனர். வீரேந்திராவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்