Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் இருந்து காதலரை தேடி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:11 IST)
கனடாவில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் காதலரை பார்ப்பதற்காக இந்தியா வந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மோனிகா என்பவர் கனடாவில் மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் சுனில் என்பவரை காதலித்து உள்ளார். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் அடிக்கடி அவர் சுனிலை இந்தியா வந்து பார்த்துள்ளதாகவும் சமீபத்தில் அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் சுனிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது என்ற விவரம் தெரியாமலே அந்த மோனிகா இருந்துள்ளார். இந்த நிலையில் மோனிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் கனடா போய் செட்டில் ஆகிவிடலாம் என்று சுனில் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சுனில் மோனிகாவை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தற்போது தான் விசாரணைக்கு பின் வெளியே தெரிந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து சுனிலை போலீசார் கைது செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments