Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்ளலாமா?

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:25 IST)
ஒரு நபர் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் ஓய்ந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா வேரியண்டுகள் வேகமாக உருமாறி வருவதால் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான பாதிப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது ஒரே தடுப்பூசியாக போட்டுக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. 
 
எனவே, ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments