Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த பெயரால் ....இளம்பெண் வேதனை !

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (15:59 IST)
கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா.

இவருக்கு சரியாக 34 வருடங்களுக்கு முன் ஒருய் பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அர்த்தன் கிரவுன்(Crown) என்று கூறியுள்ளார்.

தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். சிலர் கிண்டல்செய்கிறார்கள்… மேலும் ரத்த தானம் செய்ய பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் திருமதி. எஸ்.கொரோனா. இந்தப் பெயர் தனதுக்கு வேதனையைத் தருவதாகவும் வருத்தப்பட்டு வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments