Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...6 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:28 IST)
மேகாலயா மாநிலம் துரா என்ற ஊரிலிருந்து ஷில்லாங் என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பேருந்தில் சுமார் 21 பயணிகள் இருந்தனர். மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே பேருந்து வந்தபோது அதிகாலையில் ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்தது.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments