என் உருவ பொம்மைகளை எரியுங்கள்... பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மோடி

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (15:08 IST)
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்கலை கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவது வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதாக பலரும் விமர்சங்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திய மோடி கூறியுள்ளதாவது : அனைவரின் வளர்ச்சிக்காக தான் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சிகள் ஏன் தவறாக தூண்டு விடுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். இந்த சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்வதாகவும் என்று தெரிவித்தார்.
 
மேலும்,காலம் பார்க்காமல்  உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.  என் உருவ பொம்கைளை எரியுங்கள். ஆனால் பொதுச் சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம். நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோமே தவிர மதத்திற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments