Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (07:59 IST)
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது என்பது குறித்த தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் வரும் 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
சுமார் ஒரு லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ரயில்சேவை அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments