Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (07:59 IST)
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது என்பது குறித்த தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் வரும் 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
சுமார் ஒரு லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ரயில்சேவை அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments