Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவம்: மீட்பு பணியில் தீவிரம்

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (16:12 IST)
மும்பை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம், 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்பு இதை பற்றி அக்கம்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்பு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் சுமார், 40 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments