பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:21 IST)
இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சாலை உள்ளிட்ட கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 1 கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை வரி ரூ. 1, உற்பத்தி வரி ரூ. 1 என லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் வரிகளை சேர்த்து பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.2.30 என்று உயர்கிறது.
 
ஏற்கனவே பெட்ரோல் உயர்வு என்று மக்கள் புலம்பிவரும் நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் நிச்சயம் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments