Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:21 IST)
இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சாலை உள்ளிட்ட கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 1 கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை வரி ரூ. 1, உற்பத்தி வரி ரூ. 1 என லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் வரிகளை சேர்த்து பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.2.30 என்று உயர்கிறது.
 
ஏற்கனவே பெட்ரோல் உயர்வு என்று மக்கள் புலம்பிவரும் நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் நிச்சயம் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments