Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (13:23 IST)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

 
உக்ரைன் போரால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் சுற்று பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உக்ரைன் போர் விவகாரம், இந்தியர்கள் மீட்பு குறித்த விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17 ஆம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹோலி பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளியன்று இரு அவைகளும் செயல்படாது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments