Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகோதரர் மனைவி மீது மோகம்: விஷால் செய்த கேவலமான காரியம்

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (11:09 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அண்ணன் - தம்பி இருவரும் தங்களுக்குள் தங்களது மனைவியை மாற்றிக்கொள்ள முடிவு செய்து ஒரு உயிரை பலியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் விஷால் மற்றும் யோகேந்திரா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விஷாலின் மனைவி லட்சுமி. யோகேந்திராவின் மனைவி சோனு. 
 
அண்ணன் விஷாலுக்கு தம்பியின் மனைவி சோனுவின் மீது ஆசை. அதேபோல், தம்பி யோகேந்திராவுக்கு அண்ணன் மனைவி லட்சுமி மீது ஆசை. இதனால் இருவரும் மனைவிகளை மாற்றிக்கொள்ள முடிவு செய்தனர். 
 
ஆனால், இதற்கு அண்ணன் விஷாலின் மனைவி லட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஷால், சோனு தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ என்ர விரக்தியில் தம்பியுடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்தார். 
 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் அண்ணன் - தம்பி இருவரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments