Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:20 IST)
திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு மணமகன் மடியிலேயே மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 22வயது ஸ்ருஜானா என்பவருக்கும் சிவாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தாலி கட்ட சில நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென மணமகனின் மடியிலேயே ஸ்ருஜானா உயிரிழந்தார் 
 
இதுகுறித்து விசாரணை செய்த போது ஸ்ருஜானா திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விஷம் குடித்ததாக தெரிகிறது 
 
தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மணமகன் சிவாஜியின் மடியிலேயே மணமகள் ஸ்ருஜானா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து ஸ்ருஜானாவுக்கு விருப்பம் இல்லாமலேயே இந்த திருமணம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments