Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:20 IST)
திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு மணமகன் மடியிலேயே மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 22வயது ஸ்ருஜானா என்பவருக்கும் சிவாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தாலி கட்ட சில நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென மணமகனின் மடியிலேயே ஸ்ருஜானா உயிரிழந்தார் 
 
இதுகுறித்து விசாரணை செய்த போது ஸ்ருஜானா திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விஷம் குடித்ததாக தெரிகிறது 
 
தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மணமகன் சிவாஜியின் மடியிலேயே மணமகள் ஸ்ருஜானா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து ஸ்ருஜானாவுக்கு விருப்பம் இல்லாமலேயே இந்த திருமணம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments