Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவில்லையா? 2 மணி நேரம் லிப்டில் சிக்கிய சிறுவனை பார்த்து ஆச்சரியம்..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:21 IST)
இரண்டு மணி நேரம் லிட்டில் சிக்கிய சிறுவன்  வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என கேள்வி எழுப்பு வருகின்றனர் 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் எட்டு வயது சிறுவன் லிப்டில் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென லிப்ட் நின்றுவிட்டது 
 
இதனை அடுத்து மீட்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடிய லிப்ட்டில் மாட்டிக் கொண்ட சிறுவனை  காப்பாற்றிய போது அந்த சிறுவன் எந்தவித பயமும் இன்றி லிப்டில் உட்கார்ந்து வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
 
 எந்தவித பயமும் என்று எந்தவித சலனம் இன்றி இரண்டு மணி நேரமும் அந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அந்த மக்கள் அந்த பகுதி மக்கள் அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கிண்டலும் செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments