Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:10 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எப்பி நாரில் மகன் கார் முன் விளையாடுவதற்காக நிற்பதை அறியாமல் தந்தை லஷ்சுமன்  காரை இயக்கியுள்ளார்.

இதில், சிறுவன் பலத்தை காயம் அடைந்தார். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டான்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

https://sharechat.com/post/PZXD4g7?referrer=copyLink

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments