Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (16:54 IST)
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இதனை அடுத்து மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது
 
குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
 
75வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments