Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரக சேவை நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி முடிவு!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (16:49 IST)
இலங்கையில் தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அதிரடியாக முடிவு எடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக மக்கள் கொந்தளித்து ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மாளிகை தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் அசாதாரண நிகழ்வு காரணமாக தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments