Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:31 IST)
பெங்களூரில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
பெங்களூர் உள்ள ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஏழு பள்ளிகளுக்கும் சென்று போலீசார் சோதனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்ததில் எந்த விதமான வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எனவே புரளியாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த மின்னஞ்சல் அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments