Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:31 IST)
பெங்களூரில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
பெங்களூர் உள்ள ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஏழு பள்ளிகளுக்கும் சென்று போலீசார் சோதனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்ததில் எந்த விதமான வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எனவே புரளியாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த மின்னஞ்சல் அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments