Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:54 IST)
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்  நடத்தப்போவதாக தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா  உட்கட்சி எதிர்ப்பு அணி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாநில தலை நகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது.

இந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments