பஞ்சாபில் BMW கார் உதிரி பாக தயாரிக்கும் ஆலை: முதல்வருடன் ஒப்பந்தம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (17:53 IST)
உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ கார் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக  பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை சென்னையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையை அடுத்து இந்தியாவின் இரண்டாவது மாநிலமாகக் பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் மாநிலமாக பஞ்சாப் இடம்பெற்றுள்ளது
 
இது குறித்த ஒப்பந்தத்தில் பஞ்சாப் முதல்வர் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

திருமணமான சில மணி நேரத்தில் மணமகன் பரிதாப மரணம்.. மணமக்கள் வீட்டார் அதிர்ச்சி..!

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments