Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபில் BMW கார் உதிரி பாக தயாரிக்கும் ஆலை: முதல்வருடன் ஒப்பந்தம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (17:53 IST)
உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ கார் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக  பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை சென்னையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையை அடுத்து இந்தியாவின் இரண்டாவது மாநிலமாகக் பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் மாநிலமாக பஞ்சாப் இடம்பெற்றுள்ளது
 
இது குறித்த ஒப்பந்தத்தில் பஞ்சாப் முதல்வர் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments