Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவை தேட ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் அதிரடி

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (17:30 IST)
குஜராத் போலீஸாரின் கோரிக்கையை ஏற்று நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல்

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை அறியமுடியாத நிலையில், இணையத்தில் பல ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து குஜராத் போலீஸார் நித்யாந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடவேண்டும் என சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று நித்யானந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல். தலைமறைவாகியுள்ள நபரை கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்