Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவை தேட ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் அதிரடி

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (17:30 IST)
குஜராத் போலீஸாரின் கோரிக்கையை ஏற்று நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல்

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை அறியமுடியாத நிலையில், இணையத்தில் பல ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து குஜராத் போலீஸார் நித்யாந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடவேண்டும் என சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று நித்யானந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல். தலைமறைவாகியுள்ள நபரை கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்