Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவை தேட ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் அதிரடி

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (17:30 IST)
குஜராத் போலீஸாரின் கோரிக்கையை ஏற்று நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல்

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை அறியமுடியாத நிலையில், இணையத்தில் பல ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து குஜராத் போலீஸார் நித்யாந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடவேண்டும் என சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று நித்யானந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல். தலைமறைவாகியுள்ள நபரை கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்