ரத்தம் கொண்டு செல்லும் ட்ரோன்கள்: டெல்லியில் நடந்த பரிசோதனை வெற்றி..!

Webdunia
புதன், 10 மே 2023 (19:24 IST)
ட்ரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்த முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு துரிதமாக ரத்தத்தை ட்ரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. 
 
இந்த ட்ரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை கவுன்சில் ஈடுபட்டது. 
 
இந்த பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இனி அடுத்தடுத்து ட்ரோன்கள் மூலம் வெகு விரைவில் தேவையான நபருக்கு ரத்தம் மற்றும் மருந்துகள் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments