பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே. பி . நட்டா தேர்வு : தொண்டர்கள் உற்சாகம்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (20:09 IST)
மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாஜக அரசு மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
சமீபத்தில் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றனர்.
 
இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுன்ற முதல் கூட்டத்தொடரில்  மக்களைத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 
இந்நிலையில் தற்போது பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தெர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 

டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தெர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பாஜக தலைவராக வேறு ஒருத்தரை தேர்வு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையின் இன்று பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்