Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் நாக்கை வெட்டினால் ரூ.10 லட்சம் பரிசு: பாஜக பிரமுகர் அறிவிப்பு!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (15:01 IST)
மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கஜ்ராஜ் ஜாதவ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைசின் நாக்கை துண்டிப்பவருக்கு பரிசு அறிவித்துள்ளார். 


 
 
சாம்பியன் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. அதற்காக பாகிஸ்தான் அணிக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் வாழ்த்து தெரிவித்தார். 
 
இந்நிலையில், மீர்வைசின் செயல்கள், எனது உணர்வுகளை புண்படுத்தி விட்டது. ஆகவே, அவரது நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments