Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (14:56 IST)
அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகளுக்கு பின்னர் மூன்றாவதாக தினகரன் அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அடிமை என விமர்சித்துள்ளார்.


 
 
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் டெல்லி சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் அடிமை என விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் கணக்கில் நாஞ்சில் சம்பத், குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச்செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments