Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (14:37 IST)
சட்டவிரோதமாக ஐதராபாத்தில் குடியேறியிருக்கும் அகதிகள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் சர்ச்சையாக பேசுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மாநிலம், கோஷமஹால் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், ஐதராபாத்தில் சட்ட விரோதமாக குடியிருக்கும் அகதிகளான ரோஹிங்கியா முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நாட்டிற்கே அவர்கள் தலைவலியாக மாறி விடுவார்கள். 
 
ஒருவேளை அவர்கள் வெளியேற மறுத்தால் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments