Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அமைச்சர்களும் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (17:17 IST)
எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களையும் பெகாசஸ் செயலி மூலம் மூட்டு கேட்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பெகாசஸ் விவகாரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் முதல் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களுக்கு எதிராக கூட பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சை ஒட்டுக் கேட்டு பிரதமரிடம் தரப்பட்டிருந்தால் அது கிரிமினல் குற்றம் என்றும் ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார் மேலும் பெகாசஸ் குறித்து நிபுணர்கள் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்பு தெரிவிப்பதாகவும் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை கிளப்பி உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments