Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அமைச்சர்களும் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (17:17 IST)
எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களையும் பெகாசஸ் செயலி மூலம் மூட்டு கேட்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பெகாசஸ் விவகாரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் முதல் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களுக்கு எதிராக கூட பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சை ஒட்டுக் கேட்டு பிரதமரிடம் தரப்பட்டிருந்தால் அது கிரிமினல் குற்றம் என்றும் ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார் மேலும் பெகாசஸ் குறித்து நிபுணர்கள் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்பு தெரிவிப்பதாகவும் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை கிளப்பி உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments