Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதவெறுப்பு பேச்சு; இந்திய பொருட்களை புறக்கணிக்கும் சவுதி! – பாஜக உறுப்பினர் இடைநீக்கம்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (08:57 IST)
பாஜக உறுப்பினர்கள் சிலரின் மதவெறுப்பு பேச்சை தொடர்ந்து சவுதியில் இந்த பொருட்கள் புறக்கணிக்கப்பட்டதால் பாஜக செய்தி தொடர்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக உறுப்பினர்கள் அவ்வபோது பிற மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, சமீபத்தில் பாஜக உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட பாஜக, தனது கட்சியின் தேசிய பெண் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளது. அதேபோல டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நுபுர் சர்மா அளித்த விளக்கத்தில் “யாருடைய மத உணர்வையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என் கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments