Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடிக்கும் பாஜக! சூடுபிடித்தது தேர்தல் முடிவுகள்!

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:29 IST)
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.  மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த தேர்தல் முடிவுகள் இப்போதே சூடுபிடித்துள்ளது.


 
ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதத்தில் ஆளுங்கட்சியான பாஜக  காங்கிரஸை விட மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடுத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 58 தொகுதிகளும் இதறகட்சிகள் 22 வாக்குகளும் பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments