Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இருந்து விலகிய முக்கியத் தலைவர்! அதிர்ச்சி முடிவு!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:51 IST)
மகாராஷ்டிரா பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே  கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. கடந்த 2016ஆம்ஆண்டு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் அவருக்கு கட்சி சீட் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த ஏக்நாத் இப்போது பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைய உள்ளார். இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பட்டீல் உறுதி செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments