Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரிக்கப்படுதால் பாஜகவுக்கு கிடைக்கும் லாபம் என்ன??

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:44 IST)
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதால் பாஜகவிற்கு என்ன ஆதாயம் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  
 
எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. 
உண்மையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவாதால் தேர்தல் சமயத்தில் பாஜகவிற்கு அனுகூலமான நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதால் காஷ்மீரின் அனைத்து வலுவான மாநில கட்சிகளும் மொத்தமாக வலிமை இழக்கும் வாய்ப்புள்ளது. 
 
அப்படி மாநில கட்சிகள் இங்கு வலிமை இழக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறக்கூடும். பாஜக நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments