Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமாதானத்திற்கு கிளம்பிய ராஜ்நாத் சிங்... இனி அவைகள் முடங்காதா?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:07 IST)
நாடாளுமன்றம் இன்றுடன் 11 நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் இன்றும் வழக்கம்போல அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாஜக அரசு அவையை நடத்துவதற்கான சமாதான முயற்சிகளை துவகியுள்ளது. அதன்படி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.
 
அப்போது முதலில் கோவிட் தொற்று குறித்தும், பின்னர் பெகாசஸ் குறித்தும் விவதாம் நடத்தலாம் என கூறியதாக தெரிகிறது. எனவே நாளை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல செயல்பட வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments