Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த பாஜக

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (07:51 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகர் இடம் பாஜக உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இங்கிலாந்து சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கு சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களிடம் பாஜக கடிதம் அளித்துள்ளது 
 
இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, இந்திய சுய அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளன என லண்டனில் ராகுல் காந்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தம்மை மக்களவையில் பேச அனுமதித்தால் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தர தயார் என ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிகள் சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments