Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி உள்பட 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை: பஞ்சாபில் மட்டும் பின்னடைவு

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (09:21 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
 
இதில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிபூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது என்பதும் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று காலை 9 மணி நிலவரம்:
 
உத்தரபிரதேசம்:
 
பாஜக: 191
 
சமாஜ்வாதி: 99
 
பிஎஸ்பி: 6
 
காங்கிரஸ்: 4
 
பஞ்சாப்:
 
காங்கிரஸ்: 33
 
ஆம் ஆத்மி: 53
 
பாஜக: 6
 
உத்தரகாண்ட்
 
பாஜக: 24
 
காங்கிரஸ்: 21
 
ஆம் ஆத்மி: 0
 
கோவா:
 
பாஜக: 18
 
காங்கிரஸ்: 16
 
மணிப்பூர்: 
 
காங்கிரஸ்: 15
 
பாஜக: 11
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments