Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகரிப்பா? பாஜகவினர் விளக்கம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (19:01 IST)
பணக்காரர்கள் பயன்படுத்தும் வைரம் போன்ற பொருட்களுக்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகம் விதிப்பதா என நேற்று பட்ஜெட்டை விமர்சனம் செய்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இதற்கு பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குடைகளுக்கு எந்தவிதமான அதிகப்படியான வரியும் கிடையாது என்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகளுக்கு மட்டுமே 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்
 
இதன் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போலியான தரம் குறைந்த குடைகள் விற்பனை குறைந்துவிடும் என்றும் அதனால் உள்நாட்டு குடை உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments