Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகரிப்பா? பாஜகவினர் விளக்கம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (19:01 IST)
பணக்காரர்கள் பயன்படுத்தும் வைரம் போன்ற பொருட்களுக்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகம் விதிப்பதா என நேற்று பட்ஜெட்டை விமர்சனம் செய்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இதற்கு பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குடைகளுக்கு எந்தவிதமான அதிகப்படியான வரியும் கிடையாது என்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகளுக்கு மட்டுமே 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்
 
இதன் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போலியான தரம் குறைந்த குடைகள் விற்பனை குறைந்துவிடும் என்றும் அதனால் உள்நாட்டு குடை உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments