Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி…போலீஸார் நடவடிக்கை ?

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (16:08 IST)
சென்னை மீனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கணவரை இழந்த முதாட்டிக்கு அருகே வசித்து வந்த மருத்துவரும் பாஜகவில் மாணவர் அணியின் பொறுப்பில் உள்ளவருமான சுப்பையா என்பவர் அடிக்கடி தொல்லை கொடுத்ததுடன் அந்த மூதாட்டி கார் நிறுத்தி வைக்கும் இடத்தில் அவர் சிறுநீர் கழித்த்தாகத் தெரிகிறது.

இதுகுறித்து மூதாட்டித் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம், சுப்பையா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்காத நிலையில் எதிர்கட்சி பிரமுகர்கள் இப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்ததன் மூலம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments