Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி…போலீஸார் நடவடிக்கை ?

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (16:08 IST)
சென்னை மீனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கணவரை இழந்த முதாட்டிக்கு அருகே வசித்து வந்த மருத்துவரும் பாஜகவில் மாணவர் அணியின் பொறுப்பில் உள்ளவருமான சுப்பையா என்பவர் அடிக்கடி தொல்லை கொடுத்ததுடன் அந்த மூதாட்டி கார் நிறுத்தி வைக்கும் இடத்தில் அவர் சிறுநீர் கழித்த்தாகத் தெரிகிறது.

இதுகுறித்து மூதாட்டித் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம், சுப்பையா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்காத நிலையில் எதிர்கட்சி பிரமுகர்கள் இப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்ததன் மூலம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments