புதருக்குள் தள்ளி... ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப்பான பாஜக வேட்பாளர்!

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (18:15 IST)
பாஜகவை சேர்ந்தவர்கள் மக்களிடமும் சக கட்சியினரிடமும் அடி உதை வாங்குவதை போல மேற்குவங்கத்தில் பாஜக் வேட்பாளர் அடி வாங்கியுள்ளார். 
 
மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர்  ஜாய் பிரகாஷ் மஜூம்தார். இவர் நாடியா மாவட்டத்தில் காரில் சென்ற போது திரிணமூல் காங்கிரஸார் இவரது காரை வழிமறித்துள்ளனர். 
 
இதனால் காரை விட்டு அவர் கியே இறங்கியதும், யாரும் எதிர்பாராத வகையில் திரிணமூல் காங்கிரஸார்  பாஹக வேட்பாளரை புதருக்குள் இழுத்து காலால் எட்டி உதைத்தனர். 
 
இதைக் கண்டு, விரைந்த பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்து பாஜக வேட்பாளரை மீட்டு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம், அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments