Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:24 IST)
பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வைத்திருந்தால் அபராதம் என்ற மசோதா விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிட்காயின் பரிவர்த்தனை பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
பிட்காயின் உள்ளிட்ட கரன்சிகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பிட்காயின்களை வைத்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments