Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:24 IST)
பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வைத்திருந்தால் அபராதம் என்ற மசோதா விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிட்காயின் பரிவர்த்தனை பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
பிட்காயின் உள்ளிட்ட கரன்சிகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பிட்காயின்களை வைத்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments