Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மாநிலத்தில் பரவும் பறவை காய்ச்சல் ...

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (23:50 IST)
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பார்வைகள் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள்.  இங்கு சமீபத்தில் 13 ஆயிரதத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன . இதுகுறித்து சம்பத்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்,இறந்த பறவைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.  இதையடுத்து. பறவைகளுக்கு காய்சசல் இருப்பது கண்டறிய பட்டது.உடனே, நோய் பதித்த பறவைகளை புதைக்க ஆணையிட்ட அதிகாரி, பறவைகளுக்கனா காய்சசாலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments