Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் நல்லடக்கம்

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (23:43 IST)
21 பீரங்கி குண்டுகள் முழங்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின்  உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன்   நல்லடக்கம் செய்யப்பட்டன. 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
 
இதில், ஒரே விமானி மட்டும் உயிரிபிழைத்தார்.  தற்போது அவருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று 21 பீரங்கி குண்டுகள் முழங்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments