Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்காக சிறுநீரகத்தை வழங்கிய தாய்

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (21:21 IST)
இந்த உலகில் தாயின் அன்புக்கும் தியாகத்திற்கும் ஈடு, இணை எதுவுமில்லை. அந்த வகையில் ஒரு ஒரு தாய் தனது மஹானுக்கான சிறுநீரகத்தை தனமாக வழங்கியுள்ளார். 
 
லால்குடியைச சேர்ந்த தாய் ஒருவர் இரண்டு சிறு நீரகங்களையும் இழந்த தனது மகனுக்கான தனது சிறு நீரகத்தை தானம் செய்துள்ளார்.
 
பெற்ற தாய் தனது மகனுக்காக சிறுநீரகத்தை தானம் செய்துள்ள சம்பவம் பெரும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 
மேலும், இந்த மருத்துவ சிகிச்சை  மேற்கொண்ட மருத்துவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments