Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞர்.. போலீசார் வலைவீச்சு..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (11:09 IST)
நடு ரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞரை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கடந்து சில நாட்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு திடீரென முத்தம் கொடுத்துவிட்டு ஒரு இளைஞர் மாயம் ஆகி வருகிறார் 
 
இதனால் பெண்கள் ரோட்டில் நடமாடுவதற்கே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள ஜமோய் என்ற மாவட்டத்தில் நடைபெறும் இந்த சம்பவம் காரணமாக பெண்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பெண்களுக்கு முத்தம் கொடுத்த இளைஞரை தேடும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்னும் ஒரிரு நாளில் அந்த இளைஞர் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments