நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞர்.. போலீசார் வலைவீச்சு..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (11:09 IST)
நடு ரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞரை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கடந்து சில நாட்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு திடீரென முத்தம் கொடுத்துவிட்டு ஒரு இளைஞர் மாயம் ஆகி வருகிறார் 
 
இதனால் பெண்கள் ரோட்டில் நடமாடுவதற்கே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள ஜமோய் என்ற மாவட்டத்தில் நடைபெறும் இந்த சம்பவம் காரணமாக பெண்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பெண்களுக்கு முத்தம் கொடுத்த இளைஞரை தேடும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்னும் ஒரிரு நாளில் அந்த இளைஞர் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments