பெட்ரோல் போட காசு இல்லப்பா.. எருமை மாட்டில் வந்த வேட்பாளர்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:51 IST)
பீகார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாமினேசன் செய்ய வேட்பாளர் ஒருவர் எருமையில் வந்தது வைரலாகியுள்ளது.

பீகாரில் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகிறது. பல்வேறு கட்சி சார்ந்தும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரின் கட்டிஹர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஞ்சாயத்தில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் அசாத் ஆலம் நேற்று வேட்புமனு தாக்கலுக்கு எருமை மாட்டில் அமர்ந்து ஒரு குச்சியை கையில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்து ஆலம் ”நான் ஒரு சாதாரண கால்நடை வளர்ப்பவன். பெட்ரோல் போடும் அளவு வசதி இல்லாததால் வாகனங்கள் இல்லாமல் எருமை மாட்டில் வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments